Monday, January 26, 2009

இரண்டாம் பாகம்

குளம்படி ஓசைக் கவிதை
குதிரையின் கனைப்புக் கீதம்
வீசிடும் வாலே கொடிகள்
பொங்கிடும் னுரையே கடல்கள்
பிடரியின் வரைவே வயல்கள்
உருண்டிடும் விழியே சக்தி
குதிரையின் உடம்பே பூமி
சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு - இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் இரண்டாம் பாகம்

- பாலகுமாரன்

No comments: