Saturday, January 24, 2009

இதுவும் கடந்து செல்லும்!

எத்துனை அழகு இந்த வாழ்க்கை! வித்தியாசமான மனிதர்கள்!

மெல்லிய திரைசீலை விலக்கி, விரிந்திருக்கும் பரந்த உலகம் பார்க்க எத்துனை பயம்!

அனைத்தும் என்னை கடந்து செல்லும்! காதல், பாசம், பயம், காமம், வெற்றி, தோல்வி, துக்கம், நிஜம், பொய், காற்று, காயம், மழை, மௌனம் எல்லாம் கடந்து செல்லும்!

எதற்காக நானாகிய நான் மட்டும், நிகழ்வுகளில் ஏன் சமய வேண்டும்?

பரந்து தழுவும் காற்றாகி கடந்து நிறைவேன்!

No comments: