Sunday, January 25, 2009

அகமும் புறமும்

வேடம் தரித்த
விகடர்கள் பார்த்து
நகைத்தது உண்டு !

வாழ்வின் திருபுகளில்
நானும் விகடனானேன் !

காலம் என்னை பார்த்து
நகைத்தது !

சின்ராசு

No comments: