Sunday, January 2, 2011

ஜனவரி ஒன்று 2011

வாழ்கை வண்ண வண்ண கலவைகளிலும் சில சமயம் சாக்கடையிலும் இழுத்து செல்கிறது. எது சரி எது தவறு மணித்துளிகள் வித்யாசப்படுதுகிறது.
மறுபடியும் ஒரு வருடம் இறந்து கிடக்கிறது. நாளைய விடியலில் நான் நீ வண்ணமா?? சாக்கடையா??

அபிராமி பட்டரின் பாடல்கள் சரிவர விளங்கவில்லை. ஆயினும் உடுகையான ஏக்கம் முகத்தில் அறைகிறது. வாழ்வின் ஆதர்ச சுருதியில் அம்பாளும் ஒரு அங்கம் தான்.

நான், நீ தனி தனி, உயிரற்ற பொருள்களும் தனி தனி, கனவுகளும் காயங்களும் தனி தனி, வெற்றியும் தோல்வியும் தனி தனி, இருந்தும் அனைத்தும் தனி தனி அல்ல!