Wednesday, October 31, 2007

கோத்ரா !

கோத்ரா !

மனிதம் மரித்து போகும்
மற்றொரு நாளில்

தெய்வங்களும் மதங்களும்
மனிதனுடன்

கால பெறுவெளியில்
காணாமல் போகலாம்

மறுபடியும் இப்பூமி மலரும்
சாத்தியத்தில்

தெய்வங்கள் தோன்றாமல்
இருக்கட்டும் !

16/04/2002

 

No comments: