Friday, October 26, 2018

மறுபடியும் மரணம் !

சாரக்கட்டைகள் களவாடப்படுகின்றது
யாரென்பது ரகசியம் !

இருண்ட  பகல்கள் அம்மணமான இரவுகள்
தொலைந்து போன தூரங்களில் 
ஒளிந்திருக்கிறது மகிழ்வின் சுவடுகள் !

மாய தருணங்களே இல்லை
உயிர்த்திருக்கும் பொழுதுகளில்
யுகமே  இப்பொழுது !

சந்திப்போம்
மறுபடியும் மரணத்தில் !


சின்ராசு
25 Oct 2018

No comments: