Saturday, September 8, 2012

இல்லாத தொலைவு!


இல்லாத தொலைவு !

திருவிழாவில் தொலைந்த
குழந்தையாய் நான் !

முகம் சுவாசித்தும்
திரும்பாத நீ !

திருவிழாக்கள் அழுகின்றன
கோர முகங்களோடு !
 

No comments: