Monday, November 21, 2022


மூன்றாம் வயது !

அறுத்து எடுத்து 
தைத்து பின் பதுக்கிய
என் இருதயத்தில் இருந்து 
நன்றி உங்களுக்கு !

கடந்து போன நிகழ்வுகளில் 
ஒளிந்து இருந்த மகிழ்வும் 
மனதிற்குள் மறைந்து 
போன மௌனங்களாய்
வாழ்க்கை - தன் வண்ணங்களின் 
அழகை தொலைப்பதே இல்லை !

மற்றுமொறு இலையுதிர் காலத்தில் 
நன்றியோடு 
நானே வருவேன் ! 

என்றும் அன்புடன் 
திரு 
Nov 2022

No comments: