Tuesday, July 24, 2012

நீ !

நீ !

இழப்பால் வலி 
இன்றில் நேற்று
கரைந்தது !

கால சுழற்சியில்
புதையுண்டது
பல்லாயிரம் !

நிழலாய்
மரணத்தின் மடி வரை
நீ மட்டும் !

No comments: