Friday, March 11, 2011

வர்ணங்கள்

வாழ்கை வர்ணங்களால் ஆனது. தினமும் வேறு வேறு கலவையில் இரவுகளும் பகல்களும். வர்ணங்கள் இல்லாவிடில், நிர்வாணமே நிஜம். பூச்சுக்கள் இல்லா முகங்கள் காலபெருவளியில் கரைந்து கிடக்கிறது. வர்ணங்களே வாழ்க்கை யானது.

No comments: