உலகம் மனிதனை தான் என்ற மையத்தில் குவிக்கிறது. வேடங்கள் ஆதார வேர்களை புடிங்கி எரிகின்றது!
Friday, March 11, 2011
வர்ணங்கள்
வாழ்கை வர்ணங்களால் ஆனது. தினமும் வேறு வேறு கலவையில் இரவுகளும் பகல்களும். வர்ணங்கள் இல்லாவிடில், நிர்வாணமே நிஜம். பூச்சுக்கள் இல்லா முகங்கள் காலபெருவளியில் கரைந்து கிடக்கிறது. வர்ணங்களே வாழ்க்கை யானது.
Sunday, January 2, 2011
ஜனவரி ஒன்று 2011
வாழ்கை வண்ண வண்ண கலவைகளிலும் சில சமயம் சாக்கடையிலும் இழுத்து செல்கிறது. எது சரி எது தவறு மணித்துளிகள் வித்யாசப்படுதுகிறது.
மறுபடியும் ஒரு வருடம் இறந்து கிடக்கிறது. நாளைய விடியலில் நான் நீ வண்ணமா?? சாக்கடையா??
அபிராமி பட்டரின் பாடல்கள் சரிவர விளங்கவில்லை. ஆயினும் உடுகையான ஏக்கம் முகத்தில் அறைகிறது. வாழ்வின் ஆதர்ச சுருதியில் அம்பாளும் ஒரு அங்கம் தான்.
நான், நீ தனி தனி, உயிரற்ற பொருள்களும் தனி தனி, கனவுகளும் காயங்களும் தனி தனி, வெற்றியும் தோல்வியும் தனி தனி, இருந்தும் அனைத்தும் தனி தனி அல்ல!
மறுபடியும் ஒரு வருடம் இறந்து கிடக்கிறது. நாளைய விடியலில் நான் நீ வண்ணமா?? சாக்கடையா??
அபிராமி பட்டரின் பாடல்கள் சரிவர விளங்கவில்லை. ஆயினும் உடுகையான ஏக்கம் முகத்தில் அறைகிறது. வாழ்வின் ஆதர்ச சுருதியில் அம்பாளும் ஒரு அங்கம் தான்.
நான், நீ தனி தனி, உயிரற்ற பொருள்களும் தனி தனி, கனவுகளும் காயங்களும் தனி தனி, வெற்றியும் தோல்வியும் தனி தனி, இருந்தும் அனைத்தும் தனி தனி அல்ல!
Saturday, July 4, 2009
என் கல்வெட்டு!
அரசனுமில்லை
அவதார புருசனுமில்லை!
விட்டு செல்ல
அரசாணி மண்டபகங்களோ
அகல்லிகையோ
இல்லை!
வலையின் வீதிகளில்
சில பதிவுகளை தவிர!
- சின்ராசு
ஆசான்
தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்கேதுங்
கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...
Thursday, June 18, 2009
பதின்ம வயது
நெஞ்சிருக்கும் வரை தான்
நினைவிருக்கும்
என்பார்கள் !
ஆனால் இவளுக்கோ
உன் நினைவிருக்கும் வரை தான்
நெஞ்சிருக்கும்!
- பள்ளி தோழி
நினைவிருக்கும்
என்பார்கள் !
ஆனால் இவளுக்கோ
உன் நினைவிருக்கும் வரை தான்
நெஞ்சிருக்கும்!
- பள்ளி தோழி
Denzel Washington
A humble guy who is a good husband and fantastic father. His paycheck is 20 million dollars a film and has scored 2 academy awards and many international accolades.
its so pitiful to see some people so flamboyant even they dont have any talents and cant even earn 2000 dollars on their own, in right way!
http://www.rd.com/your-america-inspiring-people-and-stories/qa-denzel-washington-good-guy/article134554.html
its so pitiful to see some people so flamboyant even they dont have any talents and cant even earn 2000 dollars on their own, in right way!
http://www.rd.com/your-america-inspiring-people-and-stories/qa-denzel-washington-good-guy/article134554.html
Tuesday, June 16, 2009
Thursday, June 11, 2009
என் மகனாகிய என் தந்தை!
உன் வண்ணம் செறிந்த
கனவுகளுக்கு
தூரிகை நான்!
உன் எண்ணங்களின்
தேவதைகளுக்கு
சிறகு நான்!
உன் மவுனங்களின்
ராஜியர்த்துக்கு
இசை நான்!
உன் சூரிய
புயலின்
கலங்கரை விளக்கம் நான்!
உன் அழகான
ஆன்மாவின்
அரிதாரம் நான்!
உன் பறந்து விரியும்
வாழ்வியலின்
தோனி நான்!
உன் தாயுமான
கருப்பையின்
மகனும் நானே!
- சின்ராசு
கனவுகளுக்கு
தூரிகை நான்!
உன் எண்ணங்களின்
தேவதைகளுக்கு
சிறகு நான்!
உன் மவுனங்களின்
ராஜியர்த்துக்கு
இசை நான்!
உன் சூரிய
புயலின்
கலங்கரை விளக்கம் நான்!
உன் அழகான
ஆன்மாவின்
அரிதாரம் நான்!
உன் பறந்து விரியும்
வாழ்வியலின்
தோனி நான்!
உன் தாயுமான
கருப்பையின்
மகனும் நானே!
- சின்ராசு
Subscribe to:
Posts (Atom)