En Kalvettu
Life is Beautiful! Always!
Friday, March 11, 2011
வர்ணங்கள்
வாழ்கை வர்ணங்களால் ஆனது. தினமும் வேறு வேறு கலவையில் இரவுகளும் பகல்களும். வர்ணங்கள் இல்லாவிடில், நிர்வாணமே நிஜம். பூச்சுக்கள் இல்லா முகங்கள் காலபெருவளியில் கரைந்து கிடக்கிறது. வர்ணங்களே வாழ்க்கை யானது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment