Thursday, June 18, 2009

பருவம்

பருவம்
ஒரு சிறகு தான்!

வானில் பறக்க
வழிகள் இல்லாத பொழுது
சிறகே ஒரு சுமை தான்!

-சின்ராசு
1987

No comments:

Post a Comment